படிக்கும் போது என்னை அறியாமல் அழுது விட்டேன். மனதை போட்டு அழுத்தியது.நாம படிக்கும் போதே இவ்வளவு கதறுகிறோமே உண்மையில் ராணுவ வீரர்கள் மரணம் அவர்கள் வீட்டில் எவ்வளவு பெரிய இழப்பை தாங்கி கொள்கிறார்கள்.
அவர்கள் அங்கே கஷ்டபட்டு நாட்டை காப்பாற்றுகிறார்கள்.ஆனால் சில விஷ கிருமிகள் நாட்டுக்குள் ஜாலியாக...