மனசுல நிறைஞ்சுட்டார் ஐயா வணங்காமுடி, எப்படி தன்ன நம்பி வந்தவள காப்பாத்தனும் வாழ்ந்து காண்பிக்கிறார்.. எனக்கு இறந்த காலத்தில கூட சொல்ல பிடிக்கல ... நல்ல வேல sad ending குடுத்திட்டு பயந்தேன் கொடுக்கல அதுக்கே உங்களுக்கு பரிசு கிடைக்க வேண்டுறேன்.. வாழ்த்துக்கள்