கதிரவன் தன் வெதுவெதுப்பான கரங்களால் புவியை அணைக்க வரும் வேளையில்.. புள்ளினங்கள் பாடி பரவசப்படும் அதிகாலையில்..அல்லல் பட்ட நெஞ்சங்களில் எல்லாம் துள்ளலுடன் ஏறும் அந்த வேளையில்.. மூன்று நதிகள் அணிகலனாகக் கொண்டு அழகுற காட்சி தரும் காஞ்சியின் எழில்மிக்க கிராமம் ஒன்றில்.. காமாட்சி அன்னையின்...