அருமையான கதை சான்வி சிஸ் ...அப்பா எவ்வளவு மனகாயங்களை கடந்து வர்ஷூ அவ விக்ஸ் டப்பாவசேர்ந்துருக்கா தோழிய தான் அண்ணனின் காதலை வளர்த்தோடு இல்லமா அவ காதலையும் அழகா வளர்த்து இலக்கை இருவரும் அழகா அடைஞ்சுடாங்க ..கனிபாட்டி சங்கரி பாட்டி சூப்பர் லதா செம்ம ....அப்பா வரும் சித்தப்பாவும் அழகு ...பெரிய...
இன்பன் இந்த சோளகாட்டு வீட்டில் இருக்கனும் முடிவுக்கு வந்தது ம் காட்டு வேலையோட இந்த கிணறுக்கு ஒரு கைப்பிடி சுவரு கட்டியிருக்கலாமில்ல.... இன்பன் அம்மா மரணம் விபத்துதானா .... காட்டு எறிந்ததும் விபத்து தானா .....சத்தியாராஜ் போக்கு எதோ மாதிரி இருக்கு இன்பனுக்கு எதோ தெரிந்திருக்கு அது வெளியே வந்துடம்...
இன்பன் இவ்வளவு நடந்தும் அந்த வீட்ட விட்டு வராது பாவம் அவ அம்மாக்கு செய்த சத்தியம் தானா காட்டு காண்டாமிருகமா நிஜமா மாறபோகுதா .... சத்தியராஜ் பத்தி தெரியவரும் போது .... சத்தியராஜ என்ன பன்னலாம் .