ஹி ஷோபா.... உங்கள் கதை மிகவும் அருமையாக இருந்தது.... காதல்__ இந்த மூன்றெழுத்து ஒரு பெண்ணின் தலையெழுத்தை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதை மிகவும் அழுத்தமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் செதுக்கி இருக்கீங்க.... ஒவ்வொரு பெண்ணுக்கும் மூர்த்தி சர் மாதிரி ஒரு கணவன் அமைய வேண்டும் என்ற ஏக்கம் வருமளவுக்கு...