ஆத்தி என்ன இந்த பய இவ்ளோ முரடா பிகவ் பண்ணுறான் எனக்கு செம்ம கோவம் வருது ராஸ்கல் .பிடிக்கலைனு சொன்னதுக்கு அப்புறம் என் இவ்ளோ அலப்பறை அவனுக்கு அவன் காதல் பெருசு தான் அதுக்காக என் இவ்ளோ பண்ணுறான் .:mad::mad::mad::mad:
இந்த சரவணன் பைய என்ன பண்ணினான் . எதோ பெருசா பண்ணிருக்கான் . அது இப்போ அனய்...