கதையை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துட்டீங்க. க்ளைமாக்ஸ் படிச்சிட்டு ஒரு இரண்டு மணி நேரங்கள் எனக்கு என்னோட ப்ளாஷ்பேக் ஞாபகம் வந்துடுச்சு. அதனால நேரம் கடந்து கமெண்ட்ஸ் பண்ண வந்திருக்கேன்.
நமக்கு உயிரில் கலந்த உறவுகளை இழந்துட்டா அவங்க முக்தியடையனும்னு நிச்சயம் நினைக்கவே தோனாது. பதிலாக அவங்க...
கதையின் தலைவன் இறந்தது ரொம்பவும் வலியா இருக்கு😭😭😭😭😭😭சொல்ல வார்த்தைகள் வரமாட்டேங்குது.
இந்த அடைப்பு,தலைவரை இழந்து துக்கத்தில் இருக்கறவங்க கிட்ட இப்படி சாகடிச்சிட்டீங்களேங்ற வார்த்தை, கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர், சொந்த மண்ணில் உயிர் பிரியும் யோகம், கடைசியாக கனவுலயாச்சும் நம்ம தலைவனைக் கண்டிற...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.