I also want to read one novel. Heroine's mom went to her father's house leaving her with father. When father was sick, all other members ill treated her. Her chittappa,chithi met with an accident and they moved to city for work. Hero is an orphan and cared by step father. He is illi terate and...
கண் கலங்கி தொண்டைஅடைத்தது சரண்யா!
பெற்றோரின் சுயநல முடிவு பிள்ளைக ளை எவ்வளவு பாதிக்கிறது?
இன்று குழந்தை வந்த பின்பும் விவாகரத்து, மறுமணம் என்று செல்லும் இளைய தலைமுறை கட்டாயம் படிக்க வேண்டிய கதை இது!
காலத்திற்கு ஏற்ற கதைக்கரு. சபாஷ் சரண்யா??????
விஜிமா, முத ல்ல இந்த மாதிரி ஒரு கதை எழுதுவதற்கு வாழ்த்துக்கள்!
ஏனெனில் உளவியல் சார்ந்த ஒரு கரு. மான்சி, துளசி, பத்மா, தேவகி என்று ஒவ்வொருவருடைய மன ஓட்டத்தையும் சரியாக கணித்து எழுத வேண்டிய கனமான கதைக்களம். அவரவருக்கு அவரவர் நியாயம். சூர்யா கூட அவரது செயலை நியாயப்படுத்தி தான் பேசுவார்.
மனோதத்துவ...
சரண்யாமா
எப்படி இப்படி எழுத முடியுது உங்க ளால அப்படினு ஒவ்வொரு நாவ ல் படிக்கும் போதும் ஏற்படும் ஆச்சரியம் இந்த நாவ ல் படிக்கும் போதும் வருது...
சூப்பர்!!! வாழ்த்துக்கள்!!
எழுத்து ஒரு வரம்... அதை சுவையாக, வாசகர்கள் விரும்பிய வண்ணம் தருவது அளப்பரிய வரம்...
அது உங்களுக்கு இயல்பாக வருகிறது...