Hi...
சிறு வயதில் இருந்தே புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகம்.. சில கிறுக்கல் கவிதைகள் எழுதி இருக்கிறேன். நாவல்கள் படித்து வருகிறேன் அனைவரும் இத்தளத்தில் நன்றாக எழுதுகின்றனர். எனக்கும் எழுதும் ஆர்வம் எழுகிறது. நான் வேலைக்கு சென்று வருவதால் என் கற்பனை திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை...