You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
Sakthi Srinivasan
Advertisement
வாசகர்களுக்கு வணக்கம். நான் சக்தி ஸ்ரீநிவாஸன் . தமிழ் மொழிப் பற்றால்
எழுதத் தொடங்கியவள். சமூகத்தாக்கம் மிக்க கருத்துக்களைப்
பகிர்வது, இந்தியத் திருநாட்டின்
குடிமகளாக....எனது கடமை என உணர்ந்து.... எனதுப் படைப்புகளை
தங்கள் பார்வைக்கு அளித்துள்ளேன்.
அங்கீகாரமே எழுத்தாளருக்கு தலைசிறந்த பாராட்டு என்பதே எனது
திண்ணமான எண்ணம். விமர்சனம்
என்றும் எழுத்தின் நிதர்சனம் கூறும்.
கருத்தை பகிர்க என் திறனை மேம்படுத்த!????✍அன்புடன்....
சக்தி ஸ்ரீநிவாஸன்.