ரொம்ப அழகான கதை. உமையாளின் வசீயின் மீதான காதல், வசீகரனின் உமையாளின் மீதான உணர்வு, கிருஷ்ணாவின் உமையாளின் மீதான காதல்... இப்படி மூவரின் உணர்வுகளை வச்சு ஒரு சஸ்பென்ஸோடவே கதையை நகர்த்தி அதை reveal பண்ண விதம் ரொம்ப அழகா இருந்துச்சு... ஒவ்வொரு சீன்லயும் கண்ணுக்கு தெரியாத ட்விஸ்ட் வச்சு ஒரு கோணத்துல...