Recent content by shiyamala sothy

Advertisement

  1. S

    தூறலாய் நீ... சாரலாய் நான்...14

    கண்ணில் உன்னை காணும் போது எண்ணம் எங்கோ போகுதய்யா என்னை விட்டு போன பிள்ளை இங்கே உந்தன் கோலம் கொண்டு வந்ததென்று எண்ணுகின்றேன் வாழ்த்துச் சொல்லி பாடுகின்றேன் கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா வானம் நான் என்றால் விடி வெள்ளி நீயடா என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி…… கஸ்தூரி...
  2. S

    அமுதமழை சாரல் 43 - Final and Epilogue

    ரொம்ப ரொம்ப ரொம்பவே சூப்பரான கதை சிஸ். தொய்வில்லாமல் விறு விறுப்பாக கதை நகர்ந்தது. இந்தக் கதையை நீங்க போட்டிக்கு எழுதியிருக்கலாம் சிஸ். நட்பு, அன்பு , ஒற்றுமையென்று கதை ஐஸ்கிரீம் மாதிரி குளிர்மையா, இனிமையா வழுக்கிக் கொண்டு போச்சு. " அதானே, ஸ்ஸ் ஸ்ஸ், பயில்வான் பக்கிரிஸ், ரூல்ஸ் ராமானுஜம்"...
  3. S

    Find the novel

    ஆமாம் 'நீயே காதல் நூலகம்' முடிவுற்ற நாவல் தான்.
  4. S

    Find the novel

    ஓகே நீங்களும் முருகேசன் அண்ணாவும் ஒரே ஐடி யூஸ் பண்றிங்களா
  5. S

    Find the novel

    மலர்பாதம் பணிந்து, நூலகம் முடிவுற்ற நாவல்கள் அண்ணா.
  6. S

    ஒற்றை ஜன்னல் - 6

    துளசியும் தமிழும் பாவங்கள்.
  7. S

    இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 27 ( நிறைவுப்பகுதி)

    சூப்பர் சூப்பரான காதல் கதை சிஸ். முதல் கதை மாதிரி இல்லை சிஸ். அனுபவம் வாய்ந்த எழுத்து மாதிரி இருக்கு சிஸ்.
  8. S

    மதுவினும் இனியாள் - 37 FINAL

    சொல்ல மறந்திட்டேன் முதல் கதை மாதிரி தெரியேல்ல. பல கதை எழுதி அனுபவம் பெற்ற எழுத்தாளர் மாதிரி தான் உங்கள் எழுத்திருந்தது சிஸ். தொடர்ந்து எழுதவும்.
  9. S

    மதுவினும் இனியாள் - 37 FINAL

    ரொம்ப ரொம்ப சூப்பரான கதை.
  10. S

    இதயாவின் ஹிருதயம் - 19

    கெஸ் பண்ணினதுதான் ஆனாலும் மனம் கனக்குது. மானவ் ஒரு முட்டாள். இதயா ஒரு துரதிர்ஸ்டசாலி. சபரி ஒரு சுயநலவாதி.
  11. S

    CONTEST VOTING SECOND ROUND

    Results ஐ காணோம்
Back
Top