நீ.. நான்.. காதல்..
சின்னக் கதைதான், எல்லோரும் சொன்ன விஷயம்தான்,.. ஆனால் சொன்ன விதம்! அந்தக் காதல்.. அகத்தியன் வெளிப்படுத்தும் வார்த்தைகள்.. அருவியின் தவிப்பு + ஆசை.. இளமை தாண்டிய மத்திம வயதின் தனிமைப் போராட்டம்.. தனிமையில் என்றில்லை குறிப்பிட்ட வயதிற்கு மேல் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களின்...