வணக்கம் மக்களே. தொடர்ந்து உங்க ஆதாரவுக்கு நன்றி. என்னோட அம்மாவை icu ல அட்மிட் பண்ணியிருக்கேன். எழுதும் சூழ்நிலை மனம் ரெண்டும் இல்லை. கொஞ்சம் இடைவெளி. அதிகம் இல்லை. Max ரெண்டு வாரம்.
ஏதோ இந்த கதை எழுத முடியாம நிறைய தடங்கல்கள்.. 😭
மீண்டும் சந்திப்போம்
தாமதம் ஆனது. மன்னிக்கவும்.உடல் நலம் மற்றும் சொந்த வேலைகள் காரணம்.
எபி 22
https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-22/
நீண்ட இடைவெளி. கதை ஞாபகம் வர முன் கதை சுருக்கம் போட்டிருக்கேன். இன்னியோட எபி கொஞ்சம் heavy தான். எங்கேயோ யாருக்கோ எப்போதோ நடந்த விஷயங்கள் அதை கதை நடையில் என் கற்பனை மாந்தர்களை கொண்டு நிரப்புகிறேன். இந்த வலிகளை இன்றும் அனுபவிப்பவர்கள் உண்டு. இந்த எபிக்கு 18+ சஜஸ்ட் பண்றேன். புரிந்து கொள்ளும்...
கொஞ்சம் இடைவெளி விட்டு கதையை தொடர வேண்டிய நிலை. புரிதலுக்கு நன்றி.
கதையின் சுருக்கத்தை மீண்டும் உங்கள் நினனவுக்கு ,
கண்மணி-சாம்பசிவம் தம்பதியின் பிள்ளைகள் நரேந்திரனும் திருமகளும். திருமகள் வீட்டின் செல்ல மகள்.சாம்பசிவம் ஆடிட்டர். துரைசாமி -ராஜம் தம்பதியின் ஒற்றை பிள்ளை சாகேத். சாகேத்தும்...
மக்களே, லீவு அப்ப்ளிக்கேஷானோட வந்திருக்கேன். ஏப்ரல் மாசம் திரும்ப தொடர்கிறேன்.
அதுக்கு முன்னாடி வேலை முடிஞ்சா நிச்சயம் ud போட்டிருவேன்.
மன்னிக்கவும் 🙏🙏❤️