Hello sis. இது தான் நான் படிக்கிற உங்களோட முதல் நாவல்.
Chanceee இல்ல.ரொம்ப நாளைக்கு அப்புறம் வாய்விட்டு சிரிச்சுக்கிட்டே படிச்சேன்...
கோகுல் கிட்ட ஆதி பேச ஆரம்பித்து போன் வரவும் நீ பேசிட்டே இரு நான் வந்திடறேன்னு சொன்ன scene ல சிரிக்க ஆரம்பித்தது தான். கடைசி வரை சிரிச்சு முடியல...FB க்கு நடுவில்...