Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Vasantham

Advertisement

  1. V

    அன்புமதி எங்கே?

    மாலை ஐந்து முப்பது மணி. மகன் வருகையை எதிர்பார்த்து வாசலில் வந்து நின்றாள் பூரணம்.வெளியில் மகனின் வண்டி சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள். வண்டியிலிருந்து இறங்கிய மகனிடம் ‘ராஜா உன் மனைவி அன்பு மதி வரவில்லையா?’ என்று கேட்டாள்.அம்மா அவள் வரவில்லை என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள்...
  2. V

    போய் வருகிறேன்

    கல்லூரி அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. நான் என் இளைய மகளைப் பார்க்க சென்றிருந்தேன் அவள் இதே பெண்கள் கல்லூரியில் எம்எஸ்சி படிக்கிறாள். விடுதியில் தங்கியிருக்கும் அவளை வாரம் ஒருமுறை நான் பார்த்து செல்வது வழக்கம். "அம்மா! இந்தக் கல்லூரியில் என்ன விசேஷம்?" "இன்று கல்லூரி விழா. நீங்கள்...
  3. V

    குடியிருந்த கோயில்

    குடியிருந்த கோயில் "குமார்! அப்பா உன்னை அழைக்கிறார் "அம்மாவின் குரல் கேட்டு அவன் வேத முத்துவின் அறைக்குள் நுழைந்தான். குமார் வேத முத்துவின் இரண்டாவது மகன். திருமணம் முடிந்த பின்னும் அம்மா அப்பாவோடு ஒரே வீட்டில் வாழ்பவன். வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்து வீட்டில் மூத்த மகன் வசித்து...
Top