ரொம்ப அருமை. எந்த இடத்தில் உறவை விட்டுக் கொடுக்க வேண்டும், எங்கே கையெடுத்து உதவ வேண்டும் என்று அழகாக காட்டும் கதைக்களம்.
முடிந்ததை பிடித்து கொண்டு , நிகழ்வை விடாமல், அதற்காக அதை அப்படியே விடாமல், வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட விருஷ்தி, அழகர் super
ரொம்ப நல்லா இருக்கு. எல்லா மாமியாரும் பையன் நல்லா இருக்கணும்னு நினைப்பான். இங்க இவங்க மகன் தனியா இருந்தாலும் பரவாயில்லை மருமகளை தன் கட்டுப்பாட்டில் வச்சிக்கணும்னு நினைக்கறா
ரொம்ப நல்லா இருக்கு. எல்லா மாமியாரும் பையன் நல்லா இருக்கணும்னு நினைப்பான். இங்க இவங்க மகன் தனியா இருந்தாலும் பரவாயில்லை மருமகளை தன் கட்டுப்பாட்டில் வச்சிக்கணும்னு நினைக்கறாங்க