Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Vijayalakshmi L

Advertisement

  1. V

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 27 (நிறைவுப்பகுதி)

    ரொம்ப அருமை. எந்த இடத்தில் உறவை விட்டுக் கொடுக்க வேண்டும், எங்கே கையெடுத்து உதவ வேண்டும் என்று அழகாக காட்டும் கதைக்களம். முடிந்ததை பிடித்து கொண்டு , நிகழ்வை விடாமல், அதற்காக அதை அப்படியே விடாமல், வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட விருஷ்தி, அழகர் super
  2. V

    நின் வதனம் மதுரமடி

    ரொம்ப விறுவிறுப்பாக போகிறது.
  3. V

    நின் வதனம் மதுரமடி

    கதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் ரொம்ப காக்க வைக்கறீங்க🤔
  4. V

    சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 14

    அருமை. ஆகர்ஷனுக்கு புரிய வைத்த விதம் மனத்தை நெகிழ வைக்கிறது
  5. V

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 22

    பெண்களுக்கான யதார்த்த வாழ்க்கை இப்படித்தான் இருக்கு. ரொம்ப touching. Tears rolling out
  6. V

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 21

    அங்கை மனதளவில் தனிமைப்படுத்த பட்டுருக்காங்க. அதுதான் அவந்தியை அவங்க கூடவே வச்சுக்க முயற்சி பண்ணி இருக்காங்க
  7. V

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 20

    இவங்கள என்ன செய்யறது, சொல்றதுனே தெரியலை, An unique piece
  8. V

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 15

    ரொம்ப நல்லா இருக்கு. எல்லா மாமியாரும் பையன் நல்லா இருக்கணும்னு நினைப்பான். இங்க இவங்க மகன் தனியா இருந்தாலும் பரவாயில்லை மருமகளை தன் கட்டுப்பாட்டில் வச்சிக்கணும்னு நினைக்கறா
  9. V

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 15

    ரொம்ப நல்லா இருக்கு. எல்லா மாமியாரும் பையன் நல்லா இருக்கணும்னு நினைப்பான். இங்க இவங்க மகன் தனியா இருந்தாலும் பரவாயில்லை மருமகளை தன் கட்டுப்பாட்டில் வச்சிக்கணும்னு நினைக்கறாங்க
Top