ஆராதனா துரை
Raji சிஸ்டர் எழுதிய கொஞ்சும் கிளிகள்... வாவ் அருமை அருமை 👏👏
சரண்யா தேவி.. தனது நான்கு வயது இரட்டை பெண் குழந்தைகளோடு பிறந்து வீட்டில் கணவனைப் பிரிந்து வாழ்கிறாள்.. வீட்டில் அவ்வளவு வேலை பார்த்தும் இடிசோறு சாப்பிடும் நிலை தான் அவளுக்கும் அவள் பெற்ற இரு கொஞ்சும் கிளிகளுக்கும் 😔...
TNW phase 2
தளத்தின் போட்டிக்கதைகள்..
ஆராதனா துரை சிஸ்டர் எழுதிய.. "வருவதோ புது வசந்தம்"
கரிகால பாண்டியன்.. மது... பிடிக்காத திருமணம் மதுவிற்கு தந்தையின் கட்டாயத்தாலும் இவள் செய்த ஒரு தவறால் திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை அவளுக்கு.. ஆரம்பத்தில் மதுவின் மீது கோபமாக வந்தது.. என்ன இவள்...
கார்த்திகா கார்த்திகேயன் சிஸ்டர் எழுதிய "ஏகாந்த பொழுதும் காதலும்"
சுஜி வெண்ணிலா மைதிலி உயிர் நண்பிகள் மூவரும் 🥰 சுஜி..அம்மா அப்பா அண்ணன்கள் என பாசமான குடும்பம்.. பிள்ளைகளின் படிப்பிற்கு அதிகமாக செலவு செய்வதால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில்.. வெண்ணிலா.. அப்பா அம்மா அண்ணன்கள்...
பவித்ரா நாராயணன் சிஸ்டர் எழுதிய "தேவி குளத்தில் தூவல் காலம்"அப்பப்பா என்ன கதை இது? தேவி குளத்தில் மட்டுமல்ல தூவல் காலம் நம் மனதிலும் தான் அதன் குளிர் மனதோடு உடலையும் சிலிர்க்க வைக்கிறது 🥰🥰 கதை முழுவதும் ஒரே பிரேமம் தான் ❤️ என்ன மலையாளம்னு பாக்குறீங்களா நம்ம ஹீரோ மலையாளம் அதான்.. 😀
ஊர்மிளா இவளை...
Saranya Hema சிஸ்டர் எழுதிய "பூவிழி தீபமேற்றி"
அண்ணாமலை.. அவரின் குடும்பம் 🥰 ஆத்ம கண்ணன் ரிதுபர்ணா.. இவர்கள் கதையை தொடர்ந்து ரிதுவின் தங்கை வித் திவ்யா ஆத்மாவின் தம்பி முரளி வினோகரன் இவர்களின் கதை 🥰 அப்பப்பா.. என்ன குடும்பம் டா 😀 குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும் அவர்களின்...
Raji சிஸ்டர் எழுதிய 'புது மஞ்சள் புது தாலி'
வாவ் அருமையான கதை 👏👏
தங்கவேலு.. சம்பூர்ணா...
இவர்களின் சிறுவயது நட்பும் இவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்வும் பின்பு வேலுவின் மகள் பவித்ராவிற்காக இவர்களின் இணைந்த வாழ்வும் என விறுவிறுப்பாக நகர்ந்தது கதை..
கெத்தான மாசான ஆளுமை பொருந்திய ஹீரோ இல்லை இவன்...
Kavi pritha சிஸ்டர் எழுதிய
"உன் சரி பாதி"
கன்யா சதாசிவம்
பெயரோடு ஒட்டி இருக்கும் கணவனோடு ஒட்டி வாழ்வதற்கு இவளுக்கு நீண்ட நெடிய ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டது.. வலியோடு ஏன் எதற்கு என்று தெரியாமலேயே காத்திருக்கிறாள் தன்னவனுக்காக...அவனுக்கு இவளின் ஞாபகம் ஏதேனும் இருக்குமா என்ற அச்ச பாட்டுடன்..
அவனின்...
பவித்ரா நாராயணன் அவர்கள் எழுதிய "வா வா என் தூர நிலா"
வாவ் வாவ் அருமையான கதை 👏👏 தெலுங்கு அப்பாயி தமிழ் பெண் செம கலக்கல் காம்பினேஷன் 😀
த்ரிபுரனேனி சிரஞ்சீவி வரப்ரசாத்
எந்தப் பெயரைக் கேட்டு கிண்டல் செய்தாலோ அந்த பெயர் தன் மகவுக்கும் தொடரும் போது இவள் நிலை சிரிப்பு 😀 கல்கி.. பாட்டி தையல் நாயகி...
#TNWContestwriters
#098
#காதல்வண்ணங்கள்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... கதிர்.. தன் சித்தி தாமரையின் வீட்டிற்கு வருகிறான்.. அவன் வரவை நினைத்து மகிழ்ந்து அவனை வரவேற்றாலும் இவன் வரவால் தன் கணவன் வாத்தியாரான சொக்கலிங்கம் கோபத்திற்கு ஆளாக நேருமோ என அஞ்சி கொண்டிருக்கிறார்... இவரின் பயத்தை...
#TNWContestwriters
#14
#மனதிலோர்மோகனராகம்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... சத்ய சாய்ராம்.. ராகமாலிகா..
சத்யாவிற்கு தன் ஜூனியரும் சிறு வயது தோழியும் தந்தையின் பிசினஸ் பார்ட்னரின் மகளும் ஆன மிருதுளாவுடன் திருமணம் ஏற்பாடாகிறது... தனக்கென எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த சத்யாவிற்கு...
#TNWContestwriters
#080
#விழியாகநான்இமையாகநீ
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்..
வெண்ணிலா.. மருத்துவமனையில் செவிலியாக வேலை பார்க்கிறாள்..
அங்கு சட்டத்துக்கு புறம்பாக பெண்களை அவர்கள் விருப்பமின்றி வாடகை தாயாக மாற்றும் அவலம் நடைபெறுவதை கண்டு திகைக்கிறாள்... இந்நிலையில் அவளையே அப்படி ஒரு...
#TNWContestwriters
#078
#மௌனத்தின்மறுபக்கம்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்..
இந்த எழுத்தாளருக்கு இது முதல் கதையாம் நம்ப முடியவில்லை... அவ்வளவு உணர்வு பூர்வமான கனமான கதைக்களம்... அதிகமான பயத்துடனும் மனபாரத்துடனும் படித்தேன் கதையை ?
ஷ்யாம்.. அனாமிகா... இவர்களின் காதலும்.. அனாமிகாவின்...
#TNWcontestwriter
#027
#முத்தத்தின்ஈரத்தில்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்..
சுசீந்திரன்.. மகிமா.. அவனின் கண்ணம்மா அவளின் கவி பாரதி.. இவர்கள் இருவருடன் பாரதியும் அவனின் கவியும் ???
சிறுவயதில் இருந்து சுசியும் மகியும் நண்பர்கள்.. கல்லூரி காலத்தில் மகியின் மேல் உள்ள தன் காதலை உணர்கிறான்...
#TNWContestwriters
#14
#மனதிலோர்மோகனராகம்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... சத்ய சாய்ராம்.. ராகமாலிகா..
சத்யாவிற்கு தன் ஜூனியரும் சிறு வயது தோழியும் தந்தையின் பிசினஸ் பார்ட்னரின் மகளும் ஆன மிருதுளாவுடன் திருமணம் ஏற்பாடாகிறது... தனக்கென எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த சத்யாவிற்கு...