ஒவ்வொரு சராசரி நபரின் வாழ்க்கையில் நடகக்கூடிய சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கதை உருவாக்குவாதல் உங்கள் கதைகள் என்றும், எப்பொழுதும் விசேடத்துவம் மிக்கவை.
இதுபோன்று கதைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகி🥰
நம்முடைய வாழ்க்கையிலே சந்திக்கக் கூடிய பிரச்சினைகளை ஆதரமாகக் கொண்டு கதையை உருவாக்கி எங்களுடைய மனதில் பதிய வைத்தீர்கள் mam. இனிமையான ஒரு முடிவு, வாழ்த்துக்கள் mam🥰.....