கல்யாணமா? முதல்ல பொண்ணு சம்மதிக்கணும், அப்புறமா அவங்க வீட்ல ஓகே சொல்லணும். அதையெல்லாம் விட அண்ணனுங்க கூட தகராறு அடிதடி வேற.. அதுனால கா
இத எல்லாம் முடிச்சிட்டு கல்யாணம் வைக்குறதுக்குள்ள எடுத்து வச்ச பூ எல்லாம் வாடிரும். அப்புறமா மதுரை மல்லி வாங்கி வைப்போம்.
நானும் பார்த்துகிட்டே இருக்கேன்...... சைட் ல, கமெண்ட்ஸ் section ல எல்லாத்திலும் பொண்ணு சம்மதிக்கணும், அவ ஆத்தா சம்மதிக்கணும் ன்னு சொல்லிட்டே இருக்கீங்களே, என்ன விஷயம்? அப்போ நீங்க இப்போதைக்கு இவங்களுக்கு கல்யாணம் பண்ண மாட்டிங்க?