இப்போல்லாம் சைட் ஓப்பன் பண்ணவே பயமா இருக்குது..... பானும்மா உங்க கமெண்ட் பார்த்துத்தான் நானெல்லாம் படிக்கவே தொடங்கினேன்.... இப்போவும் உங்கள தேடி நாங்க எல்லாரும் போட்ட கமெண்ட்க்கு நீங்களே வந்து பதில் சொல்வீங்கனு ரொம்ப எதிர்பார்த்தேன்... இப்படி பண்ணிட்டிங்களே பானுமா.... இனி எப்போ எப்படி உங்களோட வார்த்தைகளை நாங்க கேக்கப்போறோம் பாக்கப்போறோம் ? ? ? ? ?