திரு திருடா திரு திருடா தேன்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கண்ணோடு உன்னை கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும்
விண்ணோடு போவதுக்குள் வாராய் வா
தூரத்தில் உன்னை கண்டால் ஈரத்தில் பெண்மை வாழும்
துயரம் போதுமடா வாராய் வா
வா வந்தால் வாழ்வேன் தூங்காத பேதை கொஞ்சம் வாழ்வேனே.........
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கண்ணோடு உன்னை கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும்
விண்ணோடு போவதுக்குள் வாராய் வா
தூரத்தில் உன்னை கண்டால் ஈரத்தில் பெண்மை வாழும்
துயரம் போதுமடா வாராய் வா
வா வந்தால் வாழ்வேன் தூங்காத பேதை கொஞ்சம் வாழ்வேனே.........