Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நடவடிக்க

Advertisement

  1. Vidya Gururajan

    நடவடிக்கை - நிறைவுப்பகுதி

    நடவடிக்கை குறுந்தொடர் இங்கே நிறைவடைந்தது. வாசித்தோருக்கும் சிந்தித்தோருக்கும் கருத்திட்டோருக்கும் நன்றி 😍 - வித்யா குருராஜன் https://tamilnovelwriters.com/நடவடிக்கை-10-நிறைவுப்பகுத/
  2. Vidya Gururajan

    நடவடிக்கை 9

    இது போன்ற சம்பவங்கள் மொத்த பேரின் நிம்மதியையும் நொடிப்பொழுதில் காணாமல் அடித்துவிட வல்லவை இல்லையா.. கண்ணன் யோசித்திருக்க வேண்டியதை ரகு யோசிக்கிறார்.. என்ன பயன்? அடுத்த அத்தியாயம் இதோ.. https://tamilnovelwriters.com/நடவடிக்கை-9/
  3. Vidya Gururajan

    நடவடிக்கை 8

    கண்மணியின் வேதனை வயிற்றைப் பிசைகிறது.. சில வெளிநாடுகளில் இருப்பதைப்போல் பாலியல் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை இங்கும் வரக்கூடாதா என்று தோன்றுகிறது. இல்லையா... எட்டாவது அத்தியாயம் இதோ.. https://tamilnovelwriters.com/நடவடிக்கை-8/
  4. Vidya Gururajan

    நடவடிக்கை 7

    அப்படிப்போடு.... சாந்தி 🔥🔥🔥🔥 சட்டம் தொடர்பான தகவல்கள் வல்லுநர்களிடமிருந்து சேகரித்தவை.. சாந்தியின் நடவடிக்கை எப்படி?? https://tamilnovelwriters.com/நடவடிக்கை-7/
  5. Vidya Gururajan

    நடவடிக்கை 6

    வர்ஷன்... 😥😥😥😥💔💔💔💔 என்னத்தை சொல்லுறது... எதார்த்தம் சில நேரங்களில் கோபத்தைத் தான் கிண்டிவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிக்கும் 99% நடுத்தர நார்மல் குடும்பங்களின் சிந்தனை ஓட்டமும் எதிர்வினை ஆற்றலும் இப்படித்தானே இருக்கிறது!!! ஆறாவது அத்தியாயம் இதோ...
  6. Vidya Gururajan

    நடவடிக்கை 5

    பெண் குழந்தை வைத்திருக்கும் அனைவராலும் ரகுவின் காலணிகளுக்குள்ளே நின்று இச்சம்பவம் தரவல்ல பேரதிர்ச்சியினை உணரமுடிகிறது அல்லவா.. நம்மோடேயே வாழ்ந்து வரும் இத்தகைய கண்ணன்கள் ஏராளம் ஏராளம்... 😥😥😥 இதோ அடுத்த அத்தியாயம் https://tamilnovelwriters.com/நடவடிக்கை-5/
  7. Vidya Gururajan

    நடவடிக்கை 4

    பள்ளியின் உதவியால் கொஞ்சம் தெளிவடைந்த கண்மணி என்ன முடிவெடுத்தாள்.. அலறிக்கொண்டு ஓடிவரும் அளவு என்ன நேர்ந்தது அவளுக்கு?? நான்காவது அத்தியாயம் இதோ.. https://tamilnovelwriters.com/நடவடிக்கை-4/
  8. Vidya Gururajan

    நடவடிக்கை 3

    கண்மணியின் மனப்போராட்டங்களைப் படித்துவிட்டீர்களா.. இதோ அடுத்த அத்தியாயம்.. கண்மணிக்கு இதுபற்றி ஒருவழியாகத் தெளிவு கிடைத்துவிட்டது.. எப்படி?? யாரிடம் பகிர்ந்துகொண்டாள்?? யார் அவளுக்குத் தெளிவுபடுத்தியது?? படிக்கலாமா.. https://tamilnovelwriters.com/நடவடிக்கை-3/
  9. Vidya Gururajan

    நடவடிக்கை 2

    நடவடிக்கை - குறுந்தொடர் நேற்று ஆரஞ்சு சுளை என்ற தலைப்பில் முதலாவது அத்தியாயம் வெளியிட்டிருந்தேன். பயங்கரமான அந்த ஆரஞ்சு சுளை கண்மணியை என்ன பாடு படுத்தியது என்று வாசித்துவிட்டீர்களா.. இதோ அடுத்த அத்தியாயம்.. குருவி தலையில் பனங்காய்கள்.. https://tamilnovelwriters.com/நடவடிக்கை-2/
  10. Vidya Gururajan

    நடவடிக்கை 1

    இது ஒரு Short Series. வெறும் 10 அத்தியாயங்கள் தான். புது ப்ளாட் எல்லாம் இல்லை. அர்த்தபழசு தான்.‌காலாகாலமாக நடந்துவரும் ஒன்றைப்பற்றித்தான் இதில் சொல்ல முயன்றிருக்கிறேன். பணி நிமித்தம் பெண் குழந்தைகளை அன்றாடம் பார்ப்பவள் என்ற முறையில் மனபாரத்தோடு தான் இக்கதை‌ உதித்திருக்கிறது. படித்துவிட்டுக்...
Top