dark fantasy

Advertisement

  1. P

    மதிமலை கதைகள் -அத்தியாயம்-1

    ஓலை குடிசையில் மழை நீர் ஒழுக, வீட்டை விட்டு வெளியே துரத்தினாள் தன் மகனை, “போ…போய் தொல… உங்க அப்பன் போன இடத்துக்கே போ” சண்முகத்தை பார்த்து கத்தியபடி,கண்களில் நீர் பொங்க,அருகே இருந்த பாத்திரத்தை எடுத்து வீசினாள். சற்று தயக்கதுடன் அருகே சென்றவன்,பாறை போன்ற அவன் கைகொண்டு தாயின் முகத்தில் வழிந்த...
Back
Top