ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ? ? . தொடர்ந்து இதை போலவே ஆதரவு தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்??.
டிங் டாங் - 25.1
டிங் டாங் - 25.2
டிங் டாங் - 25.3
படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க... திருத்தங்கள்...
ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ? ? . தொடர்ந்து இதை போலவே ஆதரவு தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்??.
டிங் டாங் - 21.1
டிங் டாங் - 21.2
படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க... திருத்தங்கள் இருந்தால் நிச்சயம்...
ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ? ? . தொடர்ந்து இதை போலவே ஆதரவு தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்??.
டிங் டாங் - 17.1
டிங் டாங் - 17.1
படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க... திருத்தங்கள் இருந்தால் நிச்சயம்...
ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ? ? . தொடர்ந்து இதை போலவே ஆதரவு தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்??.
டிங் டாங் - 12.1
டிங் டாங் - 12.2
படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க... திருத்தங்கள் இருந்தால் நிச்சயம்...
நெடுஞ்சாலையை தாண்டி இரண்டு பக்கமும் மரங்களால் சூழப்பட்டிருந்த அந்த சாலையில் மிதமான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது அந்த சுசூகி அக்சஸ் 125. மொத்தமும் தென்னை மரங்கள், வாழை மரங்கள் மட்டுமே இருக்க அந்த கிளை சாலையில் ஆங்காங்கு ஓங்கி உயர்ந்திருந்த புளியமரங்களும் வாரி வாரி காற்றை கொடுத்தது.
"இது...
ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு கருத்துகளை தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்... தொடர்ந்து இதே ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
டிங் டாங் - 6.1
டிங் டாங் - 6.2
படித்து முடித்து உங்கள் நிறை குறைகளை கமெண்ட்ஸ் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பை...
ஹாய் மக்களே...
சென்ற பதிவுக்கு கருத்துகளும் விருப்பங்களும் தெரிவித்த அனைவருக்கும் மிக பெரிய நன்றி...அதே போல் என்னுடைய புதிய கதை, 'இணையா துருவங்கள்' படித்து அதற்கும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னை போன்ற புது எழுத்தாளர்களுக்கு உங்கள் வார்த்தைகள் மட்டுமே பலம். ஊக்குவிக்குமாறு...
எதற்காக அவள் தன்னை அப்படி அழைத்தாள்? சகோதரி எதுவும் கூறி இருப்பாளோ என்ற சந்தேகத்தில் கார்த்திக் முழித்துக்கொண்டிருக்க அவனைப் பார்த்தவள், "ஏங்க எதுக்கு இந்த முழி? கண்ணு வெளில வந்து விழுந்துட போகுது. கடலைமிட்டாய் தான வேணும்ன்னு சொன்னேன்"
அதிகமாக யோசித்துவிட்டோமோ என்ற யோசனையோடு அவள் கேட்ட கடலை...
This is my 3rd story in Tamil... ungal aatharavai tharumaari kettukolgiren...
?
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
?
மெல்லிய ஒலியில் காதுக்கு இதமாக இசையும், கடந்த அரை மணி நேரமாகக் கண்களுக்குக் குளுமை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.