ஹாய் மக்களே...
ஒருவழியா கதை முடிஞ்சிடுச்சு. உங்களுக்கு இந்த கதை புடிச்சதா இல்லையா தெரியல ஆனா எனக்கு இந்த கதை ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். தமிழ்ல நான் முதல்ல எழுதுன கதை இது ♥ ♥ . ஆனா இப்போ தான் முடிச்சிருக்கேன். கிட்ட தட்ட ரெண்டு வருசமா எழுதிருக்கேன் விட்டு விட்டு யோசிச்சு யோசிச்சு??. தப்பு அதிகமாவே...