Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

kani

Advertisement

  1. SHANMUGALAKSHMI

    உன் கையில்

  2. SHANMUGALAKSHMI

    உன் ஒற்றைவிரலே

    “பற்றுக்கோலாய் உன் ஒற்றைவிரலே கதியென்று பத்துமாதம் சுமந்தவளை புறந்தள்ளி தோள் மீது தூக்கிவளர்த்தவரையும் தள்ளிநிறுத்தி நின் கரம் பற்றி இல்லறம் துவங்க அம்மி மிதித்து மெட்டி பூட்டிய பொற்பாதத்தோடு பிறந்த இடம் விட்டு புது அத்தியாயம் ஒன்றை தொடங்கிட புகுந்த வீட்டின் தலைவாசலில் என்னடியை...
  3. SHANMUGALAKSHMI

    முதல் காதல்

    "முகம் அறியா முதல் காதல்" "கோடி உணர்வுகளை கும்மிருட்டிலிருந்து உணர்ந்திட்ட காதல்" "குரல் மட்டும் கேட்டு குத்துச்சண்டையிட்ட காதல் ஒன்பது திங்கள் ஒளிந்து விளையாடிய காதல்" "ஈருடல் ஓருயிராய் உதிரப்பிணைப்பில் உயிர் போகும் வழித்தந்து உள்ளங்கையில்...
  4. SHANMUGALAKSHMI

    தூது போ மேகமே

    தூது போ மேகமே “வடிவம் மாறும் மேகக்கூட்டமே என் எண்ணம் யாவும் மன்னனிடத்தில் உரைக்க என் இதயவடிவம் கொள்ளடி என் இதயத்தில் இருக்கும் அவன் முகத்தை எடுத்தியம்பிடவே நீரோடை அருகில் அவனை அழைத்துச்செல்லடி நிரம்பி வழியும் நீரோடையில் நிறைந்திருக்கும் அவன் முகம் நீக்கவில்லை என் அகம் எனும்...
  5. SHANMUGALAKSHMI

    கவியின் கனவில்

    "கவிதை எழுதிட கடலோரம் அமர்ந்தேன்" "கரம் பிடித்தாய் என்னை கண்களில் மின்னிடும் காதலோடு" "என் கொலுசொலிதான் கடல் அலையோடு கொஞ்சி விளையாட வஞ்சி இவளை வாகாய் பொருத்தினாய் உன் நெஞ்சோடு" "நீல வானம் அதில் நிறைந்திருக்கும் மேகக்கூட்டம் அடுக்கடுக்காய் அலைகள் தொலைதூர வானில் தூரிகையாடும் விடிவெள்ளி வெட்கம்...
  6. SHANMUGALAKSHMI

    உன்னில் தொலைந்தேனே

    "ஒரு நொடி கண்ட உன் பிம்பத்தில் பித்தாக்கினாய் என்னை" "பிரியாத வரம் வேண்டும் உன்னை பிறவி முழுக்க பெரிதான வரம் வேண்டும் என் பேரழகே அதை நீ தர வேண்டும்" "திமிறாய் நிற்கும் என் பெண்மை திணறிதான் போனது உன்னிடத்தில் ஓர் வார்த்தை பேசிடவே" "ஆண்களுக்கு மட்டும் தான் கண்டதும் காதலா?" "கன்னிநான்...
  7. SHANMUGALAKSHMI

    மகிழ்ச்சி

    "மண்ணில் மனிதனாய் பிறந்ததே மகிழ்ச்சி தானே" "அன்பு கூட்டில் அடைக்கலமாகி அழகாய் சிரிப்பதும் மகிழ்ச்சி தானே" "குடும்ப சுற்றுலாவில் குறும்பு செய்து சிக்குவதும் மகிழ்ச்சி தானே" "சிறு பூவின் பனித்துளியை சில்லென்ற காலையில் சிதறிடவிடுவதும் மகிழ்ச்சி தானே" "தோற்கையில் தேற்றிடும் உறவுகள் இருப்பதும்...
Top