"மண்ணில்
மனிதனாய் பிறந்ததே
மகிழ்ச்சி தானே"
"அன்பு கூட்டில்
அடைக்கலமாகி
அழகாய் சிரிப்பதும்
மகிழ்ச்சி தானே"
"குடும்ப சுற்றுலாவில்
குறும்பு செய்து
சிக்குவதும்
மகிழ்ச்சி தானே"
"சிறு பூவின்
பனித்துளியை
சில்லென்ற காலையில்
சிதறிடவிடுவதும்
மகிழ்ச்சி தானே"
"தோற்கையில்
தேற்றிடும் உறவுகள்
இருப்பதும்...