நட்சத்திர காட்டில்...
"யேச்சீ!!!" என்ற சிணுங்கலுடன் தரையில் ஒரு மிதி மிதித்தபடி பாவாடையை சற்று உயர தூக்கியவளாய் படிகளில் துள்ளி ஏறிக்கொண்டிருந்தாள் அந்த சிவப்பு பாவாடைக்காரி.
அவளை கடந்தவளாய்.. அவள் செயலில் ஏற்பட்ட சிறு முறுவலுடன் அச்சிறு வீட்டினுள் நுழைந்தேன்.
கதவு திறந்தே கிடக்க...