நீ நான் காதல் ❤
திருமணம் முடிந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு,….
அருவி ஆவலாக…அகத்தியனின் வருகைக்காக காத்திருந்தாள்.
‘ஹச்……ஹச்………..ஹச்……..’ என்று அருவி தும்ம,
“நான் அப்பவே பனியில நிக்காதீங்கன்னு சொன்னேன் அவன் தான் கேட்கல…பனியில..நின்னு இப்ப பாரு டா அருவி…..” என்று தேன்மொழி கடிந்து கொள்ள...