Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள்….அத்தியாயம் 3.

Advertisement

Ada Rama,easy ah nadakavendiya inda radhama en ipdi izhututanga
அது தானே கதை? இன்னும் போகப் போக பாருங்க! நீங்க எதிர்பார்க்காததெல்லாம் நடக்கப் போகுது.
 
:love: :love: :love:
ராதாவிற்கு தன் வாழ்க்கை போல் மகளுக்கும் என ஏதோ பயம் அதனால் கோபமா
ஆனா இவங்க இருவருமே பாவம்
உண்மை தாங்க. இரு பெண்கள் தனியா இந்த உலகத்துல வாழுறது ரொம்பவே கஷ்டம் தான்.
 
Top