????கதை ஆரம்பிக்கும் போது எனக்கு இருந்த முதல் கவலையே இது தான். இதயனை இப்படி காட்டிட்டு எப்படி ரொமென்ஸ் எழுதப் போறோம், ஹீரோவுக்கு முக்கால்வாசி கதை முழுதும் வேலையே இல்லாத போது கதையை எப்படி வாசகர்கள் ரசிக்கும்படி நகர்ந்தப்போறோம்னு பயம் இருந்தது , ஆனால் ஆரம்பித்திலிருந்தே உன்னுடைய உந்துதல் கதையை நாம சரியா தான் கொண்டுபோறோம்னு பீல் கொடுத்தது. இப்போ அது திரும்பவும் உறுதியாகி இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி டியர் ???