Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவாவின் தேவதை Part 2

Advertisement

siva69

New member
Member
.

Hi,
நான் உங்கள் சிவா,
முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். ஒரு Continuity க்காக..

அடுத்த நாள் பேசலாம் என்று முடிவு பண்ணியிருந்தோமே தவிர, தனிமையில் சந்திக்க சந்தர்ப்பமே அமையவில்லை.
தாத்தா வின் உறவுக்காரர்கள் கொஞ்சம் பேர் வீட்டில் வந்து டோரா போட வீடு அமளி துமளி பட்டது. எனக்கு தான் எரிச்சல். என்ன ஒன்று என் தேவதை என் கண் முன்னே பிஸி யாக அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். இரண்டு நாளானது. சித்தி எந்த வித டென்ஷன் இல்லாமல் இயல்பாய் இருந்தாள்.

என்னை கண்டுக்கவே இல்லை.
வேண்டும் என்றே பண்ணுகிறாளா?. இல்லை எனக்குத்தான் அப்படி தோணுகிறதா? தெரியவில்லை. அவள் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அழுத்தக்காரி. மொத்தத்தில் என்னால் தான் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

நாளை மறுநாள் கிளம்பி கோவை போக வேண்டும். மதியம் அப்பா கார் அனுப்பி விடுவார். எந்த டிலேயும் இருக்காது எனக்கு காலேஜ் மீனாவிற்கு ஸ்கூல் எதையும் மாற்ற முடியாது. இன்னும் ஒரு நாள் தான், எனக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை.

மறுநாள் உறவுக்காரர்கள் அனைவரும் விடிகாலையில் கிளம்பி போனார்கள். வீடு அமைதி யாக இருந்தது. என் மனதிற்குள் புயலடித்துக் கொண்டிருந்தது. காலையிலிருந்து வெளியே க்ளைமேட் அமைதியாக மழை வரும்போல் இருந்து, நல்ல குளிர்ச்சி யான காற்று வீசிக்கொண்டிருந்தது. சித்தி யை காலையிலிருந்து பார்க்க முடியவில்லை. அது வேறு மனசு பாரமாக இருந்தது.
வேண்டா வெறுப்பாக டிஃபன் சாப்பிட்டு விட்டு ஹெட்போன் மாட்டிகிட்டு வெளி வராந்தாவில் இருந்த போது. ஒரு 10 மணி போல் பண்ணை வேலை பெண் வந்து.

தம்பி, சின்னம்மா உங்களை நம்ப ஆத்து கரை ஐயனார் கோவிலுக்கு ஒரு 15 நிமிசத்தில வரச் சொன்னாங்க. என்றாள்.

எங்கே சித்தி என்று கேட்டதுக்கு, அவங்க காலையிலேயே ஆக்டிவா வண்டியில பண்ணை தோட்டத்துக்கு போயிட்டாங்க. அவங்க அப்படியே கோவிலுக்கு வரேண்ணாங்க.

சரி, நான் வரேன் தம்பி,

இப்பதான் நிம்மதியாக இருந்தது. காத்துல எழும்பி பன்ச் பண்ணி குதிக்க னும் போல இருந்தது. அப்பாடா, சித்தி யை ஊருக்கு போறதுக்குள்ள பார்த்து பேசிடலாம். அதுவும் சித்தியே வரச் சொல்லி.

ஏதேதோ மனசுக்குள் ஓடியது. சித்தி மனசு மாறியிருக்குமா?. கன்வின்ஸ் ஆயிருப்பாளா?. அதான் 2 நாள் யோசிக்க எடுத்துக்கிட்டாளா?. கன்வின்ஸ் ஆகி இருந்தால் அப்படியே சித்தியையும் ஊருக்கு கூட்டிட்டு போயிடலாமா?. என்ன அவங்க அக்கா வீடு தானே?. யார் என்ன சொல்ல போறாங்க. மனசு நிறைய விடையில்லா கேள்விகளுடன், அவசர அவசரமாக டி சர்ட், ஜீன்ஸ் ல் கிளம்பி கோவிலுக்கு போனேன். வீட்டிலிருந்து பக்கம் தான். வண்டி எடுத்தால் யாராவது கேட்பார்கள். எதுக்கு வம்பு ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்தேன்.

அருமையான, அமைதியான இடம். கோவிலை ஒட்டி கல கல வென ஆறு மெதுவாக ஓடிக்கொண்டிருக்க. கோவிலின் பின் புறம் காம்பவுண்ட் ஐ ஒட்டியவாறு ஓர் ஆலமரம் ஏகத்திற்கும் பெரிதாய் படர்ந்து விரிந்து மொத்த இடத்திற்கும் குளிர்ச்சியான நிழலை தந்து கொண்டிருந்தது.

சுற்று பக்கத்தில் யாரும் இல்லை. தனிமையில் சந்திக்க நல்ல இடம். வழி நெடுக வித விதமான மரங்கள் நிறைய வேப்ப மரங்கள். மப்பும் மந்தாரமான வானிலை. கோவிலை நெருங்க, சித்தி வண்டி பார்க் பண்ணியிருந்தது தெரிந்தது.

கொஞ்ச தூரத்தில் ஆற்றங்கரையில் சித்தி பின்புறம் ஒரு கவிதை போல தெரிய மனம் சிறகடித்தது. சற்று ஆற்றுப்பக்கம் திரும்பி பக்கவாட்டில் நடந்து கொண்டே. வெளிர் நீல சேலை கருப்பு ஜாக்கெட்டில். போனில் யாருடனோ பேசி கொண்டு. காற்றில் சேலை பட பட க்க, காற்றில் ஆடும் முன்புற முடிகளை சரிசெய்தவாறு. என் கண்களுக்கு ஓர் ஓவியம் போல் மிக அழகாக தெரிந்தாள். நெற்றியில் சிறு விபூதி கீற்றல். இன்னும் அழகு சேர்க்க, ஃபோனில் யாருடனோ பேசி முடித்து விட்டு. நான் கிட்ட நான் வந்தவுடன்.

வந்துட்டியா?.
என்று பக்கத்தில் வந்து என் நெற்றியில் விபூதி பூசி விட்டு, கையை புருவம் மீது வைத்து மெதுவாக ஊதிவிட்டாள். உடம்பு அப்படியே சிலிர்த்தது.

கண்கள் மூடியிருந்த எனக்கு தென்றல் தழுவி சென்றது போல் இருந்தது. முடிந்தால், சித்தி ஊதிய காற்றை அப்படியே பிடித்து எனக்குள்ளே எப்பொழுதும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

அப்பறம் சிவா, என்ன நாளைக்கு ஊருக்கா?.
ஆமாம் னு தலையாட்டினேன்.

கொஞ்சம் நேரம் அமைதி.

காற்றின் விர் விர் வென்ற சப்தம்.
கோவில் அரச மர இலைகள் சல சல சப்தம்.

என் இதயத்துடிப்பு எனக்கே நன்றாக கேட்டது.
தூரத்தில் குயில் கூவுவது இங்கு நன்றாக காதில் விழுந்தது.
ஆனால் அதை ரசிக்கும் நிலையில் நான் சத்தியமாக இல்லை.
எங்கோ தூரத்தில் போகும் இரட்டை மாட்டு வண்டி மாடுகளின் மணிகள் அசைந்தாடும் சப்தம் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டே போனது.
நேரம் ஆக ஆக.
ஏதோ விரும்பத்தகாத ஒன்று நடக்க போகின்றது என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

மௌனத்தை உடைத்த படி.

சித்தி, சிவா போய் நல்லா படி. மனசை அலைபாய விடாதேனு ஆரம்பிக்க.

உடனே நான், சித்தி அன்னைக்கு நாம டிஸ்க்கஸ் பண்ணிணத பத்தி என்று சொல்லி முடிப்பதற்குள்.

சிவா, சிவா டேய் உன்னய எனக்கு ரொம்ப பிடிக்கும் டா.

எனக்கும் உன்னய ரொம்ப பிடிக்கும் சித்தி.

வாய மூடு, நீ சொல்லுற பிடிக்கும் கிறதுக்கும் நான் சொல்ற பிடிக்கும் கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

நீ என் அக்கா பையன்.

நம்ப இரண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் அதிகம்.
நீ என்ன விட சின்னவன்.

அதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை சித்தி. நம்ப டெண்டுல்கர் னு நான் ஆரம்பிக்க,

ஆ ஊ ன்னா இத சொல்லிடுங்கடா. டெண்டுல்கர், அமிதாப் பச்சன், அப்பறம் யாரு இந்த ஆக்டர் சரத்பாபு லைஃப் பார்ட்னர்.

இங்க பாரு, இதெல்லாம் ஒத்து வராது. அவங்கள்ளாம் சித்தி - பையன், ப்ளட் ரிலேஷன் இந்த மாதிரி சம்பந்தம் கிடையாது.

இல்ல சித்தி,.

இரு, இப்ப என்ன னு கூப்பிட்ட.

சி..த்..தி..னு.

அதுக்கு அர்த்தம் தெரியுமா?.
அம்மா சின்னம்மா னு.,
எனக்கு நீ பையன் மாதிரி
அதான் முறை. எதுவும் மாறாது மாத்தவும் முடியாது.

கொஞ்சம் அமைதி.

நான் மெதுவாக, சித்தி இப்ப இரண்டு ஆண்களே கல்யாணம் பண்ணி லைஃப் பார்ட்னர் ஆகிகிறாங்க. பொண்ணு ங்க கூட, இங்க கூட சட்டம் வந்தாச்சு. எல்லாரும் அக்சப்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.
இன்னும் சொல்லப்போனால் லெஸ்பியன்ஸ் கூட,.

சித்தி, முதல்ல வாயை கழுவுடா.
என்னென்னவோ பினாத்துற.
நான் என்ன சொல்றேன். நீ என்னமோ..
புரிஞ்சி தான் பேசுறியா?.

இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. ப்ளட் ரிலேஷன் இரண்டு பேர் லவ், கல்யாணம் நினைச்சு பார்க்க முடியலை.

ஒரு வகையில் நீ இந்த மாதிரி ஆனதுக்கு நான் தான் காரணமோ னு தோணுது.
அக்கா வுக்கு தெரிஞ்ச துனா? ஏன் உன் பாட்டி. தாத்தா க்கு தெரிஞ்சா? ஊருல தல காட்ட முடியுமா?

நான் சொல்றத கேளு,. இதெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு. படிச்சி உருப்படுற வழியை பாரு னு நிறுத்த.

நான் நிலைமை யை புரிந்து கொண்டு,.

சித்தி நீ என்ன சொன்னாலும், என்னோட லவ் சத்தியமானது.

நீ இல்லாமல் என்னால இருக்க முடியாது. என் வாழ்க்கை யும் முழுமை பெறாது. எனக்கு ஒரு கல்யாணம், வாழ்க்கைனா அது உன் கூடத்தான். உன்கூட மட்டும் தான். இல்ல னா வேற எந்த லைஃப் ம் எனக்கு தேவையில்லை. உன்னை நான் அப்படி லவ் பண்றேன். அதை ஏன்நீ புரிஞ்சிக்க மாட்டேங்குற னு. சொல்லி சித்தி யை பார்த்த போது நின்றபடியே தன் நெற்றியில் கை வைத்து கொண்டு கீழே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

நான் கொஞ்சம் எமோஷனல் ஆகி,.

கரகரத்த உடைந்த குரலில், சித்தி இப்ப சொல்றேன். உன் மேல வச்ச என்னோட
லவ் உண்மைனா, அது கண்டிப்பா ஜெயிக்கும். எனக்கு அந்த நம்பிக்கை 100 பர்சண்ட் இருக்கு. உன்னை கல்யாணம் பண்ணி கிட்டு, உன் கூட வாழ எந்த ரிஸ்க்கும் எடுக்க நான் தயார். அதுல என் உயிரே போனாலும் பரவாயில்லை.
ஏதோ சின்ன பிள்ளை தனமான உளறல் னு நினைக்காதே. நான் decide பண்ணிட்டேன். நீ இல்லன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை. நீ தான் என் சர்வமும் னு முடிக்க,.

சின்ன விம்மல் சித்தி யிடமிருந்து வந்தது.

எனக்கே மனசு கஷ்ட்டமாக போய்விட்டது.
பக்கத்தில் போய் சித்தி னு தொட போக, டக்கென்று திரும்பி என்னை அப்படியே கட்டி பிடித்து,. என் தோளில் சாய்ந்து தலைவைத்து விம்மலோடு,. சிவா, உன் லவ் க்கு நான் அருகதை கிடையாதுடா புரிஞ்சுக்கோ ப்ளீஸ் .
நான் அப்படியே சித்தி யை மெதுவாக அணைத்து கொண்டேன். இந்த அணைப்பில் காமம் இல்லை ஆறுதல் தான் இருந்தது. அது சித்தி க்கும் புரிந்திருந்தது.
சில செகண்ட் தான்,.சித்தி டப் பென்று விலகி சரி வா வீட்டுக்கு போகலாம் என்றாள்.
நான் அப்படியே நிற்க,.

என்னடா?. என்றாள்.

மெதுவாக., மனசு ரொம்ப வலிக்குது சித்தி.,

டேய், சிவா என்னடா.. என்னாச்சு?.

நான் கையை உயர்த்தி, இரு என்று சைகை காட்டி,.
இந்த மாதிரி நான் எப்பவும் இருந்ததில்லை சித்தி,.
நீ இல்லாத வாழ்க்கை யை என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை. ஏன்னா என் மனசு ல நீ ஆழமா பதிஞ்சிட்ட,.
தெரிஞ்சோ தெரியாமலோ, அந்த சந்தர்ப்பத்துல உன்னை நான் அப்படி தொட்டதுக்கப்பறம்,.
என் உயிர், மனசு என் கிட்ட இல்லை.
மத்தவங்க மாதிரி கிடைச்ச வரைக்கும் லாபம். அடுத்த ஆளை பார்த்துட்டு போற ரகம் நான் கிடையாது.

சித்தி என்னை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் நீர் ததும்பியிருந்தது.

இது வாலிப கோளாறோ, காமமோ இல்லை. ஆத்மார்த்தமான பரிசுத்தமான அன்பு. சித்தி நீ என்னோடவள்.
இதுல என்னை பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. நீ, நான் னு பிரிச்சு பார்க்கலை.
நீ எப்பவோ என்னோட உயிரில் கலந்துட்ட,. நீ இதை எப்ப கேட்டாலும், எத்தனை வருசம் ஆனாலும், இதைத் தான் சொல்வேன். இனி எப்படி சொல்லி எக்ஸ்பிளயின் பண்றதுன்னு எனக்கு தெரியலை.

உன் மனசை கஷ்டப்படுத்து னம்னு நினைக்கலை. அப்படி இருந்தால் அது என்னயே நான் கஷ்ட்டப்படுத்திக்கிற மாதிரி. வேற எதுவும் சொல்றதுக்கு இல்லை என்று முடிக்க.,.

பூரண அமைதி.

காற்று கொஞ்சம் பலமாக வீச. ஐயனார் கோவில் ஆல மரத்தில் கட்டியிருந்த மணிகள் கிண் கிணி நாதம் காற்றோடு கலந்து தொடர்ந்து வந்தது.

சித்தி, சரி இப்போதைக்கு இதை அப்படியே விட்டுடலாம். நீ ஊருக்கு கிளம்பு. யார் கிட்டயும் எந்த டிஸ்க்கஸனும் வேணாம். யாருக்கும் எந்த டவுட் ம் வராம பார்த்துக்கோ.
ஊருக்கு போய் இதையே நினைச்சு கிட்டு இருக்காதே. முக்கியமா என்ன நீ செல் போன்ல கான்டாக்ட் பண்ண try பண்ண கூடாது. மெஸேஜ் கூட,.

என்ன நான் சொன்னா கேட்பல?.

சித்தி நீ எது சொன்னாலும் கேட்பேன் என்றேன்.
சித்தி முகத்தில் புன்முறுவல் பூத்தது.
கன்னக்குழி இன்னும் அழகு சேர்த்தது.
சரி வா போகலாம் வண்டிய எடு.

சித்தி என்றேன்.

என்னடா?.

உன் மனசை காயப்படுத்திருந்தா ரியலி சாரி., என்ன மன்னிச்சிடு.

ப்ச்சு., என்று தலையாட்டினாள்.

ஒரு ரிக்வஸ்ட்.

என்ன வென்று புருவம் உயர்த்தி பார்க்க.

ஒரே ஒரு தடவை உன்னை Hug பண்ணணும்.
வித் யுவர் பர்மிஷன் என்றேன்.

கண்கள் விரிந்து, கைகளை நீட்டி புன்முறுவலோடு வா என்றாள்.

அணைத்து கொண்டேன்.
ஒற்றை ரோஜா பூவின் வாசம் கிறங்கடித்தது. கூடவே சித்தி யின் ஃபேவரைட் பெர்ஃப்யூம்.

இன்னொரு ரிக்வஸ்ட் என்றேன் அவள் காதருகில்,.
தோளில் இருந்து தலையை எடுத்து என்ன வென்று கண்களால் கேட்க,

ஒரே ஒரு முத்தம் சித்தி என்றேன். மெல்லிய குரலில்.

முகத்தில் சின்ன அதிர்ச்சி.

ஒன்றும் பேசாமல் கைகளை தோளில் இருந்து எடுக்காமல்.
முகத்தை தூக்கி, தன் கண்களை மூடியபடி, லிப்ஸ் கிஸ் காக தயாரானாள்.

என் மண்டைக்குள் ஆயிரம் மின்னல் வெடித்து சிதறியது. என் தேவதையின் அழகு முகம் மறுபடியும் என்னருகில்,.
சித்தியின் முகம் பூரணநிலவை போல் ஜொலித்தது. கீழ் உதட்டோர மச்சம் கூடுதல் அழகு சேர்த்தது. நெற்றி கேசம் காற்று கேற்ப நடனமாடி கொண்டிருந்தது.

சித்தி யின் முகத்தை என் இரண்டு உள்ளங்கைகளில் ஏந்த, ரோஸ் கலர் அவள் உதடுகள் மெதுவாக துடித்தது.
மூடிய கண்களுக்குள் விழிகள் அங்கும் இங்கும் சிறிது உருண்டன. கூரான நாசி சிறிது விடைத்தது. என் தோளை பிடித்திருந்த அவள் மலர் கரங்கள் கொஞ்சம் என்னை இறுக்கின.
என் முகத்தை அவள் கண்ணம் அருகில் கொண்டு போன போது, அவள் சுவாசம் அதிகமானது. ஈரமான
உதடுகள் சற்றே குவிந்தது.

கீழ் உதட்டின் கீழேயுள்ள மச்சம் என்னை கிறுகிறுக்க வைத்தது. மனதை அலைய விடாமல் கன்ட்ரோல் பண்ணிக்கொள்வது ரொம்ப கடினமாக இருந்தது. இருந்தாலும்.,

மெதுவாக அவள் முன் நெற்றி வகிடில் முத்தமிட்டேன்.
என் கண்களிருந்து கர..கர.. வென்று கண்ணீர்.
சித்தியின் கண்ணீரோடு ஒன்றாய் கலந்தது.
சித்தி, விம்மலோடு, என் தலையை கீழே இழுத்து பிடித்து என் நெற்றியில் முத்தமிட்டு என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

எங்கள் கண்ணீரோடு மழை யும் சேர்ந்து கொண்டது.

தொடரும்...

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.

[email protected]
 
Last edited:
Top