நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 14

Advertisement

வானதி 🙁🙁🙁🙁 கடைசி வரைக்கும் இந்த குடும்பத்துக்கு வேலைக்காரியா இருந்தே போய் சேர்ந்துட்டாங்க.....
மதுராம்பாள் அது பெத்த ரெண்டு பிள்ளைங்களும் மருமகள்களும் மனுஷங்க தானா 🤬🤬🤬🤬
நமக்கு தான் டென்ஷன் ஆகுது இதை படிக்கும் போது 🥵🥵🥵🥵
 
வானதி 🙁🙁🙁🙁 கடைசி வரைக்கும் இந்த குடும்பத்துக்கு வேலைக்காரியா இருந்தே போய் சேர்ந்துட்டாங்க.....
மதுராம்பாள் அது பெத்த ரெண்டு பிள்ளைங்களும் மருமகள்களும் மனுஷங்க தானா 🤬🤬🤬🤬
நமக்கு தான் டென்ஷன் ஆகுது இதை படிக்கும் போது 🥵🥵🥵🥵
இளிச்சவாயன் கிடைத்தால் இந்த உலகம் அப்படி தான் நடத்தும்!

இதுக்கு ரத்த பந்தங்கள் கூட விதி விலக்கு இல்லை!
 
நைஸ் எபிசோட் 😰😰😰
இந்த மதுராம்பாளை என்ன தான் செய்யறது 😤😤😠😠😡😡🤬
வாயில்லா பூச்சி ஒருத்தி கிடைச்சுட்டான்னு மனசாட்சி இல்லாமல் இப்படியா வாட்டி எடுப்பாங்க 😠😠😠😠

இதெல்லாம் சிலர் வாங்கி வரும் வரம் 😨😨😨
பிறந்ததில் இருந்து போய் சேர்ற வரைக்கும் உழைச்சு உழைச்சு ஓடா தேயனும் ☹️☹️☹️
 
நைஸ் எபிசோட் 😰😰😰
இந்த மதுராம்பாளை என்ன தான் செய்யறது 😤😤😠😠😡😡🤬
வாயில்லா பூச்சி ஒருத்தி கிடைச்சுட்டான்னு மனசாட்சி இல்லாமல் இப்படியா வாட்டி எடுப்பாங்க 😠😠😠😠

இதெல்லாம் சிலர் வாங்கி வரும் வரம் 😨😨😨
பிறந்ததில் இருந்து போய் சேர்ற வரைக்கும் உழைச்சு உழைச்சு ஓடா தேயனும் ☹️☹️☹️
நாம் நமக்காக குரல் கொஞ்சமாவது கொடுக்கணும். இல்லனா நமக்கு அநியாயம் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று அதை செய்பவர்களுக்கு தெரியாமலே போய் விடும் மதுராம்பாள் மாதிரி ஆட்களுக்கு!
 
ஊருக்கு உழைத்தவள் தன் பிள்ளைகளை கரை சேர்க்க முடியாமல் இறந்துவிட்டாள்.
 

Advertisement

Advertisement

Back
Top