நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 16

Advertisement

மதுராம்பாள் இனி உணர்ந்து வருந்தி என்ன ஆகப்போகுது..... 😔😔
நல்லா இருந்த போது அவங்க உழைப்பை சுரண்டிட்டு போனதுக்கப்புறம் வந்து பார்க்குறதுக்கு கூட கதை சொல்றாங்க என்ன மனுஷங்களோ 😡
மதுரா ☹️
இதை தான் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்கள்!
 
💞💞 மதுராம்பாள் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? உயிர் போன பின் வருந்தி பயனென்ன?
 
💞💞 மதுராம்பாள் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? உயிர் போன பின் வருந்தி பயனென்ன?
அதே தான்!

சிலவை கை விட்டு போன பின்னே தான் அருமை தெரியும்!
 

Advertisement

Advertisement

Back
Top