இதை தான் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்கள்!மதுராம்பாள் இனி உணர்ந்து வருந்தி என்ன ஆகப்போகுது.....
நல்லா இருந்த போது அவங்க உழைப்பை சுரண்டிட்டு போனதுக்கப்புறம் வந்து பார்க்குறதுக்கு கூட கதை சொல்றாங்க என்ன மனுஷங்களோ
மதுரா![]()
இதை தான் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்கள்!மதுராம்பாள் இனி உணர்ந்து வருந்தி என்ன ஆகப்போகுது.....
நல்லா இருந்த போது அவங்க உழைப்பை சுரண்டிட்டு போனதுக்கப்புறம் வந்து பார்க்குறதுக்கு கூட கதை சொல்றாங்க என்ன மனுஷங்களோ
மதுரா![]()
அதே தான்!மதுராம்பாள் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? உயிர் போன பின் வருந்தி பயனென்ன?