உங்க வார்த்தைகள் எத்தனை மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் அப்படின்னு எங்களுக்கு சொல்லத் தெரியலை மா. ஒவ்வொரு வரியும் ர்டசிச்சு ரசிச்சு படிச்சு ரசிச்சு ரசிச்சு கருத்து சொல்றீங்க. உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது இன்னும் நிறைய இது போல எழுதணும் அப்படின்னு தோணுது. நன்றி நன்றி நன்றி மா.ரொம்பவே அழகான பதிவு.. படிக்க படிக்க புன்னகை தான். கோபமும், எரிச்சலும் வர வேண்டிய இடத்தில் புன்னகையோடு படிக்க வைக்க உங்களால் தான் முடியும்.
இந்த எபிசோட் ஆராதனா, விக்ரம் தனி தனியா சொல்லலை. ரெண்டு பேருமே மனதைக் கவருகிறார்கள்.
ரொம்ப ரசிச்ச வரிகள் - ஆராதனாக்கள் எல்லாம் நியாயத்திற்கு பிறந்தவர்கள் & ஆராதனாக்கள் எப்போதும் பிரமிப்பு ஏற்படுத்துகிறார்கள்.
ஆராதனாவின் வின் வின் சொல்யூஷன் ரொம்பவே அழகா இருக்கு. அவளின் முடிவும் சரியே.
விக்ரம் குட்டி ஆராவை ஷேர்னி யோடு கம்பேர் செய்து பார்ப்பது அழகு.
கடைசியில் பாரதி வரிகள் பொருத்தம் ரொம்ப பிடிச்சு இருந்தது.
அடுத்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
நட்புடன்
தேவி