வணக்கம் நண்பர்களே. இது காதல் என்னும் அத்தியாயத்தில் இன்னும் கால் பதிக்காத ஒருவள் எழுதும் காதல் கதை. உங்களுடைய ஊக்கம் மட்டுமே நான் நம்பிக்கையோடு இந்த கதையை தொடர உதவும். நன்றிகள்.
tamilnovelwriters.com
![tamilnovelwriters.com](https://tamilnovelwriters.com/wp-content/uploads/2021/08/tamil-novel-writers-logo-1.png)
என் கவிதைகளின் நாயகன் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 1 கோடைகாலத்தின் தொடக்கமான மார்ச் மாதத்தின் எட்டாம் நாள், உலக மகளிர் தினம். காணொளிகளின் ஆதிக்கத்தால் வானொலிகளின் பயன்பாடு சற்று குறைந்திருந்தாலும், கண்கள் மற்றொரு வேலையில் ஈடுபட்டிருக்கும் சிற்சில இடங்களில் இன்றும் காணொளிகள் அதன் ஆதிக்கத்தை செலுத்தி கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு...