மழை 19 - Tamil Novels at TamilNovelWriters
மனோகரனுக்கு இரண்டு நாட்கள் அவசாகம் கொடுத்தவள் அவனோடு வெளியே செல்வதை நிறுத்திக்கொண்டாள். அவனிடம் தெளிவான முடிவு தெரியாமல் அவன் கண் முன்னே செல்ல கூடாது என்று உறுதியாய் நினைத்தாள். அறைக்குள்ளேயே இருந்து நேரம் நகராமல் சண்டி செய்ய, கீழே இறங்கி கூடத்திற்க்கு சென்றவள், அங்கே யாரையும் காணாமல்...
tamilnovelwriters.com