எ லவ் 3 - Tamil Novels at TamilNovelWriters
3 பிரஷாந்திடம் இருந்து பாதி பேச்சில் எழுந்து சென்றுவிட்ட பவித்ரா, மீண்டும் தன் தந்தையிடம் முறையிட்டாள், முன்பை விட வலுவாய். ஆனால், அவளை விட அவரது பிடிவாதம் படுபயங்கரமாய் இருக்க, விட்டால் இரவோடு இரவாய் தாலி கட்ட வைத்துவிடுவார் போன்று இருந்தது அவர் பேச்சு. இனி பேசி பிரயோஜனமில்லை என்று உணர்ந்தவள்...
tamilnovelwriters.com