நன்றி சகிNice
நன்றி சகிNice
நன்றி சகிகவி தான் சரி செல்வராணிக்கு எல்லாம்.... அவங்க தாத்தா சொத்து இருக்கும் போது அவன் ஏன் கஷ்டப்படணும்.... எல்லாரையும் துரத்தி விட்டுட்டு இவங்க என்ன செய்யப் போறாங்களாம்...
இமயன் சூப்பர்... இவனுங்க இப்படி எல்லாம் பண்ணுவானுங்க ன்னு தெரிஞ்சு புத்திசாலியா யோசிச்சு செயல்பட்டுருக்கான்...
யாஷ் இமயனை மாட்டி விட நினைச்சு கேவலமா திட்டம் போட்டு இப்போ நீ மாட்டிக்கிட்ட... நல்லா ஜெயில உட்கார்ந்து களி தின்னு...
ஹிமா இதெல்லாம் தெரிஞ்சா பாவம் ரொம்ப கஷ்டப்படுவா.....
நன்றி சகிDey Yash…..
நன்றி சகியாஷ்க்கு ஒரு பால்கோவா பார்சல்