வாசகர் தெய்வங்களே இதோ அடுத்த அத்தியாயம் இதை படித்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
அனுவை காதலிக்கும் போது அவள் மட்டுமே முக்கியமாக இருந்தாள். கல்யாணம் ஆகி அவனுடன் வந்த பின் அவளை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு பணம் வேண்டும் என்று எண்ணி பணத்தின் பின்னால் ஓட ஆரம்பித்து விட்டான்கதிர் பைத்தியக்காரன் எப்போ பார்த்தாலும் கை நீட்டுறான்.... இப்போ சொல்ல வந்ததை ஒழுங்கா சொல்லாம தப்பா வார்த்தையை விடுறான்...
அவ தான் சொல்லல.... இவனாவது சுத்தி என்ன நடக்குது அவ என்ன மனநிலையில இருக்கா ன்னு பார்க்காம வேலை வேலைன்னு ஓடிடுறான்...
நன்றிnice
Thank uNice