அன்பு வாசகர்களுக்கு,
புதிய கண்டுபிடிப்புக்களின்போது அனைத்து மேதைகளும், இந்த சமூகத்தின் பார்வையில் முட்டாள்களே, சீர்திருத்தங்களை மேற்கொண்டபோது, அனைத்து சீர்திருத்தவாதிகளும், போராளிகளும் எதிராளிகளே. மாற்றம் தன் நிலைகளை மாற்றினாலும், இன்றும் அதன் மாறும் தன்மையை இழக்கவில்லை.
மாற்றம் என்பது ஒன்றும் ஒருநாளில் நிகழ்ந்துவிடுவதல்ல. யாரோ ஒருவர் அதனை நிச்சயம் முன்னெடுக்க வேண்டும் அல்லவா? இங்கும் அவ்வாறு ஒருத்தி இருக்கிறாள். அவள் ஒன்றும் நமக்கு புதியவள் அல்ல. நாம் தினமும் கடந்து செல்லும், நம் மூளை பதிவு செய்ய மறந்த ஒருத்தி.
ஏற்க மறுக்கும், சமுதாயத்தில், ஏற்றம் விதைத்தது அவளது எண்ணங்கள். பார்வைகளால் அவள் ஒடுங்கிவிடவும் இல்லை, விமர்சனங்களால் அவள் துவண்டுவிடவும் இல்லை, ஊரார்க்கு அஞ்சி தன்நிலையை மாற்றிக்கொள்ளவும் இல்லை. அவள் ‘அவள்’ மட்டுமே. அவளோடு பயணிக்கும்போது நிச்சயம் நீங்களும் உணர்வீர்கள் உங்களையும்; உங்கள் உள் அவளையும்.
புதிய கண்டுபிடிப்புக்களின்போது அனைத்து மேதைகளும், இந்த சமூகத்தின் பார்வையில் முட்டாள்களே, சீர்திருத்தங்களை மேற்கொண்டபோது, அனைத்து சீர்திருத்தவாதிகளும், போராளிகளும் எதிராளிகளே. மாற்றம் தன் நிலைகளை மாற்றினாலும், இன்றும் அதன் மாறும் தன்மையை இழக்கவில்லை.
மாற்றம் என்பது ஒன்றும் ஒருநாளில் நிகழ்ந்துவிடுவதல்ல. யாரோ ஒருவர் அதனை நிச்சயம் முன்னெடுக்க வேண்டும் அல்லவா? இங்கும் அவ்வாறு ஒருத்தி இருக்கிறாள். அவள் ஒன்றும் நமக்கு புதியவள் அல்ல. நாம் தினமும் கடந்து செல்லும், நம் மூளை பதிவு செய்ய மறந்த ஒருத்தி.
ஏற்க மறுக்கும், சமுதாயத்தில், ஏற்றம் விதைத்தது அவளது எண்ணங்கள். பார்வைகளால் அவள் ஒடுங்கிவிடவும் இல்லை, விமர்சனங்களால் அவள் துவண்டுவிடவும் இல்லை, ஊரார்க்கு அஞ்சி தன்நிலையை மாற்றிக்கொள்ளவும் இல்லை. அவள் ‘அவள்’ மட்டுமே. அவளோடு பயணிக்கும்போது நிச்சயம் நீங்களும் உணர்வீர்கள் உங்களையும்; உங்கள் உள் அவளையும்.