பாவம் கோமல், இந்த பிணம் தின்னும் மனித கழுகளிடம் இருந்து எப்படி தப்பிக்க போகிறாளோ???
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் மீண்டும் அந்த பட்டாம் பூச்சியாய் மாற முடியாதா???
நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட அடிமைக்கோலம் பிடிப்பதில்லையே
உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை
ஆஹா... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஆஹா... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும் தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்