நன்றிNice
நன்றிNice
அப்படியே நேரா கேட்டாலும் ரெண்டுப்பேரும் ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைச்சுட்டாரு போலகண்ணப்பன் செய்றது கொஞ்சம் கூட சரி என்று தோணல
இரண்டு பேரை சென்டிமென்ட்டா பிளாக் மெயில் பண்ணி கல்யாணம் செஞ்சு வைக்கிறது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது
மித்ரா கேரக்டரும் அதுக்கு மேல இருக்கா என்ன நடந்தது என்று தெரியாமல் அவனை குறை சொல்லி அந்த பொண்ணை நியாய படுத்தி பேசுறா
சிவமித்ரா வருத்தப் படமா போடாம்மா,ஏன்னா அந்த பொண்ணே நீதான்.
அதானே அது தெரியலையே அவளுக்கு நன்றி❤❤
நன்றி❤❤அருமையான பதிவு
அவ காதில் கேட்கிறது போல சொல்லுங்க, விஷயம் தெரிஞ்சு ஷாக் ஆகாம இருப்பாஅந்த பெண்ணே நீதாம்மா
ம்ம் ஏட்டிக்கு போட்டி பேசணும்னு மட்டும் தான் நினைக்கிறா, யோசிக்கறதில்லரொம்ப பேசுற மித்ரா நீ...அவன பத்தி தெரியலனு உனக்கே தெரியுது... அப்புறமும் அவன் கிட்ட பதிலுக்கு பதில்னு பேசிட்டு வந்திருக்க...அவன் கிட்ட மாட்டப் போற பொண்ணு நீதான்...போ போ
நன்றி❤❤Nice
Very nice
நன்றிVery nice