ஏதோ சொல்வோமேன்னு தான்யார் கேட்டா இவளை ஆறுதல் சொல்லச் சொல்லி.... ஏற்கனவே வேதனையில இருக்குறவனை பேசியே அவனோட வலியை அதிகப்படுத்துறா.... வாய் அதிகம் இவளுக்கு...
கண்ணப்பன் என்ன தைரியத்துல இப்படி ஒரு முடிவெடுத்துருக்காரு... அவங்க சம்மதம் இல்லாம கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணப் பாக்குறாரு....
நன்றி❤❤Very nice
நன்றி❤❤Nice