Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....15

Advertisement

அடப்பாவி நானு என்னாமோ உன்னைய பெரிய அப்பாடக்கர்ன்னு நினைச்சேன். ஆனா ஆஸ்பத்திரிக்கு போனப்பறந்தானே தெரியுது உன்ற டக்கு.

எங்கிட்டு போனாலும் இந்த புல்லுருவிங்க தொல்லை தாங்க முடியலை.
 
இப்போ தான் திருந்தி பொண்டாட்டி குழந்தை ன்னு வாழ ஆரம்பிச்சுருக்கான் திரும்பவும் பிரச்சனை யா.... 😴
பிரச்சனை இருந்தால் தீர்வும் உண்டு கவலை வேண்டாம்....நன்றி தோழி....
 
Last edited:
🥰🥰🥰🥰 பரிதி தன்னோட பயம் வெளியே தெரிய கூடாது என்று கோவமா இருக்க மாதிரியே சுத்துறான்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤗🤗

பரிதி வேலை கேட்ட விதம் 🤩🤩🤩🤩 தன்னை பத்தி எல்லா உண்மைகளையும் சொல்லி நேர்மையா கேட்டு இருக்கான் 😆😝😝😝😝😝😝

குமரன் செய்ய போற வேலை பரிதிக்கு இன்னும் ஏற்றம் கொடுத்தால் சந்தோஷம் தான் 🤗🤗🤗🤗🤗🤗
கெத்து ஹீரோல அதான் :D நன்றி தோழி....
 
Top