அட்ரா சக்கை.....அட்ரா சக்கை ( கவுண்டர் மாடுலேசன்).
மொதல்ல இழையை கூட்டியாங்க Rp மேடம்.
எல்லா எபிலையும் அந்த வளந்து கெட்டவனையே காமிச்சிட்டு போனாப் போகுதுன்னு இழையை ஒரு எபில கொஞ்சூண்டும் ஒரு டீல ஒரு லைன்ல இழையும் அவளோட போனையும் காமிச்சு போட்டு
இருட்டடிப்பு என்ற ஆளைப் பண்ணிட்டு பிரீத்தியோட சொற்பொழிவ கேக்க சொல்றீங்க.
எங்க இழை அப்புரானி புள்ள.
அப்பனாத்தா பேச்சை மீறாத புள்ள தன்மையான புள்ள நியாயதர்மம் தெரிஞ்ச புள்ள பதுவுசான புள்ள அவளைய நீங்க மறைச்சி வச்சிட்டீங்க.
பிரீத்தி தானா வளந்த ஆலமரம்.
அவளோட சொற்பொழிவ போட்டு நீங்க எஸ்கேப்பு ஆகமுடியாது @RudraPrarthana ஜீ.
இழைய காமிங்க மொதல்ல கண்ணுல. எங்காளைப் பாத்தே ஒரு மாமங்கம் ஆகிப்போச்சு.
அப்பறம் பாருங்க நாங்க எப்பேர்பட்ட கருணையானவங்கன்னு நீங்க தெரிஞ்சுப்பீங்க ஜீ.
கல்நெஞ்சக்காரங்கன்னு சொல்றீங்களே அது என்ன கல்லு தெரியுமா ஜீ வைரக்கல்லாக்கும்