Nice start...
ராஜாவுக்கு பொண்ணு யாரோ
அவள் எங்கே பிறந்திருக்கின்றாளோ
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாளோ
கட்டவிழ்ந்து கண் மயங்குவாளோ
அதில் கைகலந்து காதல் புரிவாளோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாளோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாளோ
Last edited: