நிரூபன் - பூரணி conversation இயல்பா அழகா இருக்கு.
நல்லா கொடுத்தான் கந்தவேலன்.
இப்ப எதுக்கு குடும்பமே வருது. என்னத்த பிரச்சனை பண்ணப்போறாங்களோ தெரியலையே.
டேய் மோகன், என்னடா இப்படி பட்டுன்னு கவின் கிட்ட கேட்டுட்ட? மதுவுக்கு பிடிக்கணுமே. அதை நீ யோசிக்க வேணாம். இப்ப இனியன் எப்படி react பண்ணுவான்? வீட்டு பெருசுங்க என்ன செய்வாங்க தெரியலியே.
இவன் பேசாமல் முதலில் மார்த்தாண்டம் மாமாகிட்ட விஷயத்தை சொல்லி இருக்கலாம். அந்த வீட்டுல இருக்க ஒரே sensible+புத்திசாலி மனுஷன் அவர் தான்.