Kadhal enbadhu kanavu allava -21 - Tamil Novels at TamilNovelWriters
மதன் சற்று நகர்ந்து போனதும் மீண்டும் பார்வதியும் லதாவும் பேச்சை துவங்கினர் . “லதா மதன் சொன்னதை கேட்டியா ” என்க அதற்கு லதா “ம்ம் கேட்டேன் ஒருவகையில் அவர் சொல்றது சரி தானே “என்றாள் பதிலாக. “உண்மை தான் லதா..என்னோட வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக்கோ . கல்யாணம் பண்றப்ப , கல்யாணம் பண்ண போறேன் அப்படிங்கிற...
tamilnovelwriters.com