Kadhal enbadhu kanavu allava -22 - Tamil Novels at TamilNovelWriters
22 பூங்கொடி வந்த நாளிலிருந்து மீனாட்சிக்கு சற்று உதவியாக இருந்தது யாருமில்லாத தனிமையும் தெரியாமல் இருந்தது அம்மா இது செய்யட்டுமா அது செய்யட்டுமா என்ற ஓடியோடி வீட்டு வேலையை ரங்கராட்டினம் போல் சுற்றி சுற்றி செய்தாள் பூங்கொடி. இப்படி ஒரு மகளும் மருமகளோ இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்...
tamilnovelwriters.com